தமிழ்நாடு

கரைவேட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரம் : குவியும் ஆர்டர் - ஜவுளி தொழிலாளர்கள் மகிழ்ச்சி

மக்களவை தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளின் கரைவேட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அதிக எண்ணிக்கையில் கரை வேட்டிக்கு ஆர்டர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், திருச்செங்கோடு, சென்னிமலை ஆகிய பல்வேறு பகுதிகளில் ஜவுளி உற்பத்தி விறுவிறுப்பு அடைந்ததுள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ