தமிழ்நாடு

சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் - லட்சுமி நரசிம்மன்

எளிதில் சரிசெய்யக்கூடிய சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

தந்தி டிவி

காலம் சார்ந்த ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கை கேற்ப மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 8-ஆவது நாளாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன், சில கோரிக்கைகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரே தீர்வு காண முடியும் என்றார் . மருத்துவ கல்வி இயக்குனர் தீர்வு காண்கிறோம் என்று சொன்னாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு