தமிழ்நாடு

அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது

ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வு ஊதிய ஆணை பெற முடியும்

தந்தி டிவி

* நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் உள்ள அரசு அலுவலர்களின் பணிபதிவேடு மற்றும் ஊதியம் டிஜிட்டல்

மயமாகிறது.

* ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்டை திட்டம் திறனூட்டு மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நிதித்துறை முதன்மை செயலாளர் ஜவஹர், 9 லட்சம் அரசு

அலுவலர்களின் பணிப்பதிவேடு டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

* இதன் மூலம் ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வு ஊதிய ஆணை பெற முடியும் என்றார். இந்த திட்டம் நவம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை