தமிழ்நாடு

கோடீஸ்வரர்களின் மகள்கள் 2 பேர் துறவறம்..!

திருவண்ணாமலையில் பல கோடி ரூபாய் சொத்துகளை துறந்து விட்டு இளம்பெண்கள் இருவர் துறவறம் மேற்கொண்டனர்.

தந்தி டிவி

ஜெயின் மத வழக்கப்படி துறவற நடைமுறைகளை மேற்கொண்டு வந்த அவர்களை,முறைப்படி வழியனுப்பும் விழா, திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. விழாவில், ஆட்சியர் கந்தசாமி, நகைக்கடை அதிபர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?