தமிழ்நாடு

சென்னையில் 26 ஆம் தேதி பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பண்டிகை நாட்களில் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்ததால் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் மூடிக் கிடக்கின்றன.

தந்தி டிவி

பண்டிகை நாட்களில் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்ததால், சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் மூடிக் கிடக்கின்றன. இதனால் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகின்ற 26 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும், முதலமைச்சரிடம் மனு கொடுக்க உள்ளதாகவும் தமிழ்நாடு பட்டாசு வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்