தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா - கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 பேருக்கும் அரியலூரில் 2 பேருக்கும்....திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், தஞ்சையில் 5 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவள்ளூரில் 2 பேருக்கும், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்