தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 57 ஆயிரத்து 697 ஆக உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 61 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 51 ஆயிரத்து 583 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் புதிதாக 965 பேருக்கு கொரோனா

சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக ஆயிரத்துக்கும் குறைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது. இன்று 965 பேருக்கு தொற்று உறுதியானது , சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 905 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று ஆயிரத்து 537 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், 19 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 11 ஆயிரத்து 412 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு