தமிழ்நாடு

கொரோனாவுக்கு மேலும் இருவர் பலி - சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கோவிலம்பாக்கத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்று இரவு, புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது பெண் உயிரிழந்தார். இதனால் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை