தமிழ்நாடு

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி அவமதிக்கப்பட்டாரா ?

தந்தி டிவி

நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டாடா ஸ்டீல் செஸ் தொடரில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலியுடன் கைகுலுக்க, சகவீரரான உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பேக் யாகுபோவ் மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மதரீதியான காரணம் சொல்லப்பட்டாலும், கடந்த ஆண்டு நடந்த மற்றொரு செஸ் தொடரில், மற்றொரு இந்திய வீராங்கனை திவ்யாவுடன் நோடிர்பேக் கைகுலுக்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் தனது செயல் குறித்து விளக்கமளித்துள்ள நோடிர்பேக், மதரீதியான காரணங்களுக்காவே தான் பெண்களை தொடுவதில்லை என்றும், திவ்யாவுடன் கைகுலுக்கியது தவறு என்றும் பதிவிட்டுள்ளார். நோடிர்பேக்குடன் மோதிய சுற்றில், வைஷாலி வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை