தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 3 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு தயாராக உள்ளது - பெஞ்சமின்

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு விழா சென்னை அடையாரில் நடைபெற்றது.

தந்தி டிவி

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு விழா சென்னை அடையாரில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய அமைச்சர் சம்பத், தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை உயர்ந்த வளர்ச்சிக்கு கொண்டு செல்ல தொழில் தொடங்க வாருங்கள் என தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெஞ்சமின், தமிழ்நாட்டில் 3 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்