தமிழ்நாடு

எடப்பாடி அருகே தீ பிடித்து எரிந்த கார் - காரில் பயணித்த 5 பேர் உயிர் தப்பினர்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

தந்தி டிவி

எடப்பாடி காமராஜ்நகரை சேர்ந்த ஸ்ரீதர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் ஜலகண்டாபுரத்தில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். எடப்பாடி ஆலமரத்துக்காடு அருகே கார் வந்த போது பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து அனைவரும் காரை வீட்டு கீழே இறங்கி ஓடியுள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்