தமிழ்நாடு

எடப்பாடி அருகே தீ பிடித்து எரிந்த கார் - காரில் பயணித்த 5 பேர் உயிர் தப்பினர்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

தந்தி டிவி

எடப்பாடி காமராஜ்நகரை சேர்ந்த ஸ்ரீதர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் ஜலகண்டாபுரத்தில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். எடப்பாடி ஆலமரத்துக்காடு அருகே கார் வந்த போது பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து அனைவரும் காரை வீட்டு கீழே இறங்கி ஓடியுள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்