தமிழ்நாடு

மாட்டு வண்டிப் பந்தயம்-போக்குவரத்து நெரிசல்-பெண் காவல் ஆய்வாளர்

தந்தி டிவி

சிவகங்கை பூவந்தியில் இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் பெண் காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்... மாட்டு வண்டிகள் சாலையில் சென்று கொண்டிருந்த போது...போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பின்னால் காவல்துறை வாகனத்தில் வந்த காவல் ஆய்வாளர் கலைவாணி திடீரென ஜன்னல் வழியாக வெளியில் வந்து லத்தியை கொண்டு கைகாட்டி போக்குவரத்தை சீர் செய்தார். இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்