தமிழ்நாடு

மாட்டு வண்டிப் பந்தயம்-போக்குவரத்து நெரிசல்-பெண் காவல் ஆய்வாளர்

தந்தி டிவி

சிவகங்கை பூவந்தியில் இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் பெண் காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்... மாட்டு வண்டிகள் சாலையில் சென்று கொண்டிருந்த போது...போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பின்னால் காவல்துறை வாகனத்தில் வந்த காவல் ஆய்வாளர் கலைவாணி திடீரென ஜன்னல் வழியாக வெளியில் வந்து லத்தியை கொண்டு கைகாட்டி போக்குவரத்தை சீர் செய்தார். இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ