தமிழ்நாடு

தமிழ்நாட்டிலிருந்து யாராவது ஒலிம்பிக் அளவில் தங்கம் வெல்ல வேண்டும் - அன்புமணி

ஈரோட்டில் இறகுப்பந்து மூத்த வீரர் ராஜா என்பவரின் பாராட்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

ஈரோட்டில் இறகுப்பந்து மூத்த வீரர் ராஜா என்பவரின் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாநில இறகுப்பந்து தலைவரும், பா. ம. க இளைஞரணித் தலைவருமான அன்புமணி கலந்துகொண்டு பாராட்டினர். இவ்விழாவில் பேசிய அவர், உலகளவில் சாதிப்பவர்கள் யாரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை எனவும் தமிழக வீரர்கள் உலகளவில் சாதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதற்காக தமிழக இறகுப்பந்து கழகம் பல்வேறு பயிற்சிகளை வழங்குவதாக அன்புமணி தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை