தமிழ்நாடு

காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது.

தந்தி டிவி

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், தலைமையில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி, பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்டிமன்றம் மூலம், அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து விளக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி