தமிழ்நாடு

காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது.

தந்தி டிவி

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், தலைமையில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி, பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்டிமன்றம் மூலம், அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து விளக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்