தமிழ்நாடு

காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது.

தந்தி டிவி

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், தலைமையில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி, பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்டிமன்றம் மூலம், அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து விளக்க திட்டமிடப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்