தமிழ்நாடு

செப்.1 முதல் இந்தியா முழுவதும் அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் - தமிழிசை

அனைத்து வங்கி சேவைகளையும் பெற முடியும்

தந்தி டிவி
செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று இந்தியா முழுவதும் அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கூறினார். இந்த சேவை மூலம், சமையல் எரிவாயு மானியம், மின் கட்டணம் செலுத்துத‌ல் என அனைத்து வங்கி சேவைகளையும் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ