தமிழ்நாடு

தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுக - நீதிமன்றத்தில் சோபியா தந்தை மனுத் தாக்கல்

பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சோபியாவின் தந்தை சாமி, தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாக தமிழிசை அளித்த புகாரின் பேரில் மாணவி சோபியா கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுதலை ஆனார். தமது மகளை பா.ஜ.க. வினர் மிரட்டியதாக தமிழிசை மீது போலீசாரிடம் தந்தை சாமி புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி சோபியாவின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 10ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு