தமிழ்நாடு

"புஷ்கர விழாவிற்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" - தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரான தீனதயாள் உபாத்யாயாவின் 101-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரான தீனதயாள் உபாத்யாயாவின் 101-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு, தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்