தமிழ்நாடு

"மத நல்லிணக்கம் தான் இந்த மண்ணின் இயல்பு" - கவிஞர் வைரமுத்து பேச்சு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் மத நல்லிணக்க மாநில மாநாடு நடைபெற்றது .

தந்தி டிவி
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் மத நல்லிணக்க மாநில மாநாடு நடைபெற்றது . இதில் கவிஞர் வைரமுத்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கவிஞர் வைரமுத்து மத நல்லிணக்கம் தான் இந்த மண்ணின் இயல்பு என்று கூறினார். அது மதமோ , அரசியலோ சொல்லி கொடுத்து வந்தது அல்ல என்றும் வைரமுத்து தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை