தமிழ்நாடு

ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பாக்கெட்களுக்கு தடை

2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி
2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கூறி, தமிழ்நாடு குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தது. அதை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

#BREAKING |Keralam |கேட்கவே பதற வைக்கும் சம்பவம்- கேரளத்தில் பலியான பல உயிர்கள்.. சிதைந்த வீடுகள்

Ration Shop | Thumb | மக்களே சீக்கிரம் போங்க.. ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்

#BREAKING | Senthilbalaji |ஸ்டேஷன் வந்த செந்தில் பாலாஜி, அசோக்குமார்..துருவி துருவி விசாரித்த போலீஸ்

Bomb threat | போலி வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் மீது பாய்ந்த வழக்குகள்..

Cylinder Blast| வீட்டில் சிலிண்டர் வெடித்து 3 பேர் கோர பலி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் 8 பேர்