தமிழ்நாடு

வெள்ளி விழா காணும் விழுப்புரம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு

வெள்ளி விழா காணும் விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன சின்னங்கள் இருந்தும் அவற்றைப் பாதுகாக்க முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

தந்தி டிவி

கடந்த 1993ஆம் ஆண்டு உதயமானது விழுப்புரம் மாவட்டம். பழமையான கல் மரங்கள், பாறை ஓவியங்கள், சமணர் படுகை, தொன்மையான தமிழ் எழுத்துக்கள் என தோண்டத் தோண்ட பொக்கிஷங்களைக் கொண்டிருக்கிறது இந்த மாவட்டம்.

இந்த பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாதுகாப்பற்ற நிலையில், இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சிலைகள், கல்வெட்டுக்கள் திறந்த வெளியில் இருக்கின்றன என்று தெரிவிக்கும் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், 3 சிலைகள் திருடு போயுள்ளதாக, அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பெருந்திட்ட வளாகத்தில், இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படுமா என்பதே, விழுப்புரம் மாவட்ட மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை