தமிழ்நாடு

"அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தந்தி டிவி

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று போகிப்பண்டிகை என்பதால் பனியும் புகையும் சேர்ந்து பனிப்புகையாக தோன்றும் என்றும் , காலை 9 மணி வரை இந்த நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்