தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜாமினில் விடுவிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

தந்தி டிவி
போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ், தேனி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 178 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று அவர்கள் நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் தாஸ், தங்களது கோரிக்கைகளை அரசு தாயுள்ளத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’