தமிழ்நாடு

இந்தியாவில் கல்வி துறையில் சிறந்த விளங்குவது தமிழகம் - மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர்

உலக நாடுகளில் உள்ள அனைத்து துறைகளிலும் இந்தியர்களே அதிக அளவில் பணிபுரிவதாக மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர் ரஸீத் அஹ்மத் கூறியுள்ளார்.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் இளையோர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சியகத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாலத்தீவு அரசின் கல்வி துறை அமைச்சர் ரஸீத் அஹ்மத் ஆகியோர் கலந்துக்கொண்டனர். விழாவில் பேசிய ரஸீத்,

உலக நாடுகளில் உள்ள அனைத்து துறைகளிலும் இந்தியர்களே அதிக அளவில் பணிபுரிவதாக கூறினார். இந்தியாவில் தமிழகம் கல்வித் தரத்தில் சிறந்து விளங்குவதாகவும், அறிவு ரீதியாகவும், கலை ரீதியாகவும் மாணவர்கள் திறமை மிக்கவர்களாக உள்ளனர் என்று புகழாரம் சூட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை