தமிழ்நாடு

இந்தியாவில் கல்வி துறையில் சிறந்த விளங்குவது தமிழகம் - மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர்

உலக நாடுகளில் உள்ள அனைத்து துறைகளிலும் இந்தியர்களே அதிக அளவில் பணிபுரிவதாக மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர் ரஸீத் அஹ்மத் கூறியுள்ளார்.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் இளையோர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சியகத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாலத்தீவு அரசின் கல்வி துறை அமைச்சர் ரஸீத் அஹ்மத் ஆகியோர் கலந்துக்கொண்டனர். விழாவில் பேசிய ரஸீத்,

உலக நாடுகளில் உள்ள அனைத்து துறைகளிலும் இந்தியர்களே அதிக அளவில் பணிபுரிவதாக கூறினார். இந்தியாவில் தமிழகம் கல்வித் தரத்தில் சிறந்து விளங்குவதாகவும், அறிவு ரீதியாகவும், கலை ரீதியாகவும் மாணவர்கள் திறமை மிக்கவர்களாக உள்ளனர் என்று புகழாரம் சூட்டினார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்