தமிழ்நாடு

சமுதாய வளைகாப்பு விழா: "ஒரே நாளில் 71,782 தாய்மார்கள் பயன்பெறுவார்கள்" - அமைச்சர் சரோஜா தகவல்

சென்னையில் தியாகராய கலையரங்கத்தில் ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் தியாகராய கலையரங்கத்தில் ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சரோஜா, தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பு குறித்து அனைத்து அங்கன்வாடி மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஆலோசனை வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்