தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6,90,936 ஆக உயர்வு

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 515 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்