தமிழ்நாடு

உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு - கல் வீச்சு - பரபரப்பு

உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு - கல் வீச்சு - பரபரப்பு

thanthitv

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டியில் FQL செயலி மூலம் பல கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது... இந்நிலையில், அதில் தனது பணத்தை இழந்த 25 வயதே ஆன மாயழகன் என்ற இளைஞர் மாந்தோப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய உறவினர்களும் பொதுமக்களும், மாயழகனின் உடலைக் கைப்பற்ற வந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Minister Aadhav Arjuna | "நீட் தேர்வால் இன்னொரு உயிர் போகக்கூடாது" - நெகிழ்ந்து பேசிய அமைச்சர் ஆதவ்

CM Vijay | அணையை திறந்த வேகத்தில் ஆய்வில் இறங்கிய CM விஜய்

CM Vijay |"எந்த ஒரு முதல்வரும் செய்யாத செயலை CM விஜய் செய்துள்ளார்" - விவசாய சங்க தலைவர் கோவிந்தராஜ்

CM Vijay | CM விஜய் நெருங்க.. நெருங்க.. தலைகீழாக மாறிய மேட்டூர்

CM Vijay | CM விஜய் மாஸ் ரோடு ஷோ.. கூட்டமாக வந்து மக்கள் செய்த சம்பவம்