தமிழ்நாடு

"வணிகர்களை துன்புறுத்தும் வணிகவரித்துறை" - கொந்தளித்த வணிகர்கள்

தந்தி டிவி

வணிகவரி மற்றும் உள்ளாட்சித் துறையினர் வணிகர்களைத் துன்புறுத்துவதாக, வர்த்தகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வணிகர்கள், அதிகாரிகள், சோதனை என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் மாமூல் வசூலித்து வணிகர்களை கடும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறார்கள் என்றும், இதே போல உள்ளாட்சி துறை அதிகாரிகளும் வணிகர்களை கடுமையாக தொல்லைக்கு ஆளாக்கி வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்