தமிழ்நாடு

"வணிகர்களை துன்புறுத்தும் வணிகவரித்துறை" - கொந்தளித்த வணிகர்கள்

தந்தி டிவி

வணிகவரி மற்றும் உள்ளாட்சித் துறையினர் வணிகர்களைத் துன்புறுத்துவதாக, வர்த்தகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வணிகர்கள், அதிகாரிகள், சோதனை என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் மாமூல் வசூலித்து வணிகர்களை கடும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறார்கள் என்றும், இதே போல உள்ளாட்சி துறை அதிகாரிகளும் வணிகர்களை கடுமையாக தொல்லைக்கு ஆளாக்கி வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்