தமிழ்நாடு

வேட்பு மனு தாக்கல் நிறைவு : மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் - மார்ச் - 28,29

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 237 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்

தந்தி டிவி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல், கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. நேற்றுடன் மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் ஆயிரத்து 237 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் இன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், பரிசீலனை செய்யப்பட உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். இதையடுத்து, நாளை மறுநாள் பிற்பகல் 3 மணி அளவில், ஒவ்வொரு தொகுதியின் இறுதி வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட உள்ளது.

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Union Budget 2026 | "இனி அனைத்து மாவட்டங்களிலும்" - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் அடிக்கடி ஒலிக்கும் `தமிழ்நாடு’ - முத்தான மூன்று அறிவிப்புகள்

Union Budget 2026 | Nirmala Sitharaman | "இன்னும் 5 ஆண்டுகளில்" மிரட்டலான அறிவிப்புகள்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு