தமிழ்நாடு

வேட்பு மனு தாக்கல் நிறைவு : மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் - மார்ச் - 28,29

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 237 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்

தந்தி டிவி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல், கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. நேற்றுடன் மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் ஆயிரத்து 237 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் இன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், பரிசீலனை செய்யப்பட உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். இதையடுத்து, நாளை மறுநாள் பிற்பகல் 3 மணி அளவில், ஒவ்வொரு தொகுதியின் இறுதி வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்