தமிழ்நாடு

வேட்பு மனு தாக்கல் நிறைவு : மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் - மார்ச் - 28,29

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 237 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்

தந்தி டிவி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல், கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. நேற்றுடன் மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் ஆயிரத்து 237 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் இன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், பரிசீலனை செய்யப்பட உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். இதையடுத்து, நாளை மறுநாள் பிற்பகல் 3 மணி அளவில், ஒவ்வொரு தொகுதியின் இறுதி வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட உள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"