தமிழ்நாடு

"தமிழக - கேரளா உடனான தண்ணீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு" - கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தகவல்

கேரள மாநிலம் பரம்பிக்குளம் வட்டாரப் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக தமிழக கேரள அரசுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டு விரைவில் தீர்வு காணப்பட உள்ளதாக கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

தந்தி டிவி

கேரள மாநிலம் பரம்பிக்குளம் வட்டாரப் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக தமிழக கேரள அரசுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டு விரைவில் தீர்வு காணப்பட உள்ளதாக கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் தெரிவித்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பாலக்காடு மாவட்டத்தில் விவசாய தேவைகளுக்கான தண்ணீர் கிடைப்பதற்கு தமிழக அரசு தடையாக இருந்த காலம் மாறியுள்ளது என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை