தமிழ்நாடு

உயிரை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த அதிகாரிகள் - காடுகளை தாண்டி சென்ற கடமை

தந்தி டிவி

பந்தலூர் அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கிளன்ராக் வனப்பகுதி அமைந்துள்ளது. பந்தலூர் பஜாரில் இருந்து,10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதியில், பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாத நிலையில், மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வனத்துறையினர் பாதுகாப்போடு, கரடு, முரடான பாதையை கடந்து அங்கு சென்ற சுகாதாரத்துறையினர், 8 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர். இது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது....

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ