தமிழ்நாடு

உயிரை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த அதிகாரிகள் - காடுகளை தாண்டி சென்ற கடமை

தந்தி டிவி

பந்தலூர் அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கிளன்ராக் வனப்பகுதி அமைந்துள்ளது. பந்தலூர் பஜாரில் இருந்து,10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதியில், பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாத நிலையில், மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வனத்துறையினர் பாதுகாப்போடு, கரடு, முரடான பாதையை கடந்து அங்கு சென்ற சுகாதாரத்துறையினர், 8 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர். இது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது....

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்