Kanniyakumari | TN Govt | தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு | கன்னியாகுமரி மக்கள் சொல்வது இதுதான்..
கன்னியாகுமரி கடற்கரைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு கன்னியாகுமரி கடற்கரையை அழகுபடுத்த தமிழக அரசு 50 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிதியை சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் கடலில் பாதுகாப்பாக குளிப்பதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#kanniyakumari #TNGovt #Tourist #thanthitv