தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

தந்தி டிவி

வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆறாம் தேதி வரை, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, நெல்லைக்கும், பெங்களூருவில் இருந்து பிற பகுதிகளுக்கு 400 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல வரும் ஆறாம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்