தமிழ்நாடு

யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தவிர்க்க தேனீக்கள் கூடு - தமிழக வனத்துறை புதிய முயற்சி

காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தவிர்க்க தேனீக்கள் மூலம் கூடுகள் அமைக்க தமிழக வனத்துறை புதிய முயற்சியில் ஈடுபட உள்ளது.

தந்தி டிவி
காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தவிர்க்க தேனீக்கள் மூலம் கூடுகள் அமைக்க தமிழக வனத்துறை புதிய முயற்சியில் ஈடுபட உள்ளது. கோவையில் நடைபெற உள்ள இந்த சோதனை முயற்சிக்காக ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேனீக்களை கண்டு யானைகள் அஞ்சி விலகும் என்பதால், விளைநிலங்களுக்கு அருகே தேனீக்கள் கூடு மூலம் வேலி அமைத்து, யானைகள் வராமல் தடுக்கப்படும் முயற்சி ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. செலவு குறைவாக உள்ளதாலும், இயற்கை சூழலுக்கு உகந்ததாக இருப்பதாலும் இத்திட்டத்தை முதற்கட்டமாக சோதனை முயற்சியாக செய்ய திட்டமிட்டு, தமிழக வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை