தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ. 15 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு - அமைச்சர் மணிகண்டன்

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். சென்னையில் "தந்திடிவி" - க்கு பேட்டி அளித்த அவர்,இந்த தகவலை வெளியிட்டார். விரைவில் அம்மா செயலி துவக்க உள்ளதாக கூறிய அமைச்சர் மணிகண்டன், லஞ்சம் இல்லாமல், வீடுகளில் இருந்தே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்