தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ. 15 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு - அமைச்சர் மணிகண்டன்

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். சென்னையில் "தந்திடிவி" - க்கு பேட்டி அளித்த அவர்,இந்த தகவலை வெளியிட்டார். விரைவில் அம்மா செயலி துவக்க உள்ளதாக கூறிய அமைச்சர் மணிகண்டன், லஞ்சம் இல்லாமல், வீடுகளில் இருந்தே சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்