தமிழ்நாடு

பஹ்ரைன் சிறையில் தமிழக மீனவர்கள்-அப்பாவை பிரிந்து வாடும் குழந்தைகள்-நெஞ்சை அடைக்கும் கதறல்

தந்தி டிவி

பஹ்ரைன் நாட்டு கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட பாம்பன் மீனவர்கள் 4 பேரை மீட்டு தரக்கோரி, உறவினர்கள் குழந்தைகளுடன் ராமநாதபுரம் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். பாம்பன் தெற்குவாடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் கருப்பையா, பாலமுருகன், முத்துக்குமார், மற்றும் முருகவேல் ஆகிய நான்கு பேர், கடந்த ஏப்ரல் மாதம் பக்ரைன் நாட்டுக்கு மீன்பிடி கூலி தொழிலாளியாக வேலைக்கு சென்றனர். இவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, கடந்த ஜூன் 20-ஆம் தேதி பக்ரைன் நாட்டு கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் பஹ்ரைன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டுத்தருமாறு உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி