தமிழ்நாடு

மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில், மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில், மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் உயிரிழந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த ராஜா, அருண் , அன்வர் ஆகியோர் மது கிடைக்காத விரக்தியில் சேவிங் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். ராஜா, அருண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அன்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு