தமிழ்நாடு

மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில், மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில், மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் உயிரிழந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த ராஜா, அருண் , அன்வர் ஆகியோர் மது கிடைக்காத விரக்தியில் சேவிங் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். ராஜா, அருண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அன்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி