தமிழ்நாடு

கணினி மயமானது, நேரடி நெல் கொள்முதல் - திட்டத்தை தொடங்கி வைத்தார், முதல்வர்

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், கணினி மயமாக்கும் வகையில் மென்பொருள் செயல் முறையினை சென்னை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் கொள்முதல் பணிகளை, கணினி மயமாக்கும் வகையில் மென்பொருள் செயல் முறையினை சென்னை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நெல்லுக்கான தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்