தமிழ்நாடு

முதலமைச்சரை கண்டு கையசைத்த சிறுவர்கள் : காரை நிறுத்தி இனிப்புகள் வழங்கிய முதலமைச்சர்

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காரை நிறுத்தி சிறுவர்களுக்கு, இனிப்புகள் வழங்கினார்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காரை நிறுத்தி சிறுவர்களுக்கு, இனிப்புகள் வழங்கினார். குழந்தைகள் மகிச்சியுடன், இனிப்புகளை வாங்கி சென்றதை, ஒருவர் செல்போனில் படம்பிடிக்க, அந்த வீடியோ, சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. சிறுவர்கள் கையசைத்ததை கண்ட, முதலமைச்சர் உடனடியாக காரை நிறுத்தி, சந்தித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் அவரை, வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி