தமிழ்நாடு

குட்கா வழக்கு - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி சி.பி.ஐ தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட சம்மன் அடிப்படையில்,இரண்டாம் நாளாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆஜரானார்.

தந்தி டிவி

* குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி சி.பி.ஐ தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட சம்மன் அடிப்படையில்,இரண்டாம் நாளாக நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆஜரானார்.

* அவரிடம், குட்கா நிறுவனத்தில் இருந்து யாரேனும் உங்களை அணுகினார்களா, மேல் அதிகாரிகளுக்கு முறையாக விளக்கம் அளித்தீர்களா, அதிகாரிகள் உங்களுக்கு ஏதேனும் அழுத்தம் கொடுத்தார்களா என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை