தமிழ்நாடு

குட்கா வழக்கு - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி சி.பி.ஐ தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட சம்மன் அடிப்படையில்,இரண்டாம் நாளாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆஜரானார்.

தந்தி டிவி

* குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி சி.பி.ஐ தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட சம்மன் அடிப்படையில்,இரண்டாம் நாளாக நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆஜரானார்.

* அவரிடம், குட்கா நிறுவனத்தில் இருந்து யாரேனும் உங்களை அணுகினார்களா, மேல் அதிகாரிகளுக்கு முறையாக விளக்கம் அளித்தீர்களா, அதிகாரிகள் உங்களுக்கு ஏதேனும் அழுத்தம் கொடுத்தார்களா என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்