தமிழ்நாடு

பார் கவுன்சில் புதிய தலைவராக பி.எஸ்.அமல்ராஜ் தேர்வு - துணைத்தலைவராக கார்த்திகேயன், பிரபாகரன் தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக பி.எஸ்.அமல்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பால் கனகராஜ், அமல்ராஜ், பிரபாகரன், விடுதலை, கே.பாலு, மோகன கிருஷ்ணன், உள்ளிட்ட 25 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், தலைவர், துணைத்தலைவர் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கான, தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக பி.எஸ்.அமல்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். இவரிடம் 4 வாக்குகள் வித்யாசத்தில் பால் கனகராஜ் தோல்வியடைந்தார். துணைத்தலைவராக கார்த்திகேயனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக பிரபாகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு