தமிழ்நாடு

தமிழ் மிகவும் தொன்மையான மொழி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா ஏ.சி.சண்முகம் தலைமையில் ஏ.சி.எஸ். கன்வென்சனில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

பின்னர் சிறப்புரை ஆற்றும்போது அனைவருக்கும் மாலை வணக்கம் என தமிழில் பேசி ஆரம்பித்தார். தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்றும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குவது சிறப்பான ஒன்று என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை