தமிழ்நாடு

தாம்பரத்தில் 13 வயது சிறுமியை.. 2 பெண் பிள்ளைகளின் தகப்பன் செய்த அசிங்கம்

தந்தி டிவி

தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணையில் வசித்து வருபவர் மகேஸ்வரன். 44 வயதான இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி ஒருவரை, மகேஸ்வரன் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது அப்பகுதியை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசாரிடம், தன் குற்றத்தை மகேஸ்வரன் ஒப்புக்கொண்ட நிலையில், அவரை போக்சோவின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்