தமிழ்நாடு

ஒன்றரை மாத பிஞ்சுடன் நின்றிருந்த பெற்றோர்... கண்டதும் பெண் ரயில் ஓட்டுநரின் சாதுர்ய செயல்...

தந்தி டிவி

தாம்பரம் ரயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்த நிலையில், அதில் இருந்த பெண் உதவி ஓட்டுநர் அவசரமாக கீழே இறங்கி வந்தார். பின்னர் அங்கு தனது ஒன்றரை வயது குழந்தையுடன் நின்றுகொண்டு இருந்த பெற்றோரை அணுகிய அவர், ரயிலில் ஹாரன் சத்தம் எழுப்ப உள்ளதால் குழந்தையை தூரமாக தூக்கி செல்லுங்கள் அறிவுறுத்தினார். தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தையுடன் தூரமாக சென்றதும் பெண் உதவி ஓட்டுநருடன் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கொல்லம் நோக்கி சென்றது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு