தமிழ்நாடு

இந்த வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை ரத்து

தந்தி டிவி

தாம்பரம் - கடற்கரை இடையே செவ்வாய்கிழமை காலை 10.45 மணி முதல் மாலை 3.45 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளன. இதனால், பயணிகள் சிரமத்தை போக்க விம்கோ நகர் - விமான நிலையம் மற்றும் ஆலந்தூர் - சென்ட்ரல் வழித்தடங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும், சென்ட்ரல் - பரங்கிமலை வழித்தடத்தில் 12 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்