தமிழ்நாடு

யாரையும் ரோல் மாடலாக ஏற்க வேண்டாம் - ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரை

யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்காதீர்கள் என மாணவர்களுக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பா​பு அறிவுரை வழங்கியுள்ளார்.

தந்தி டிவி

யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்காதீர்கள் என மாணவர்களுக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பா​பு அறிவுரை வழங்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி சார்பில் கிராமப்புற பள்ளி மாணவர்களை ஊக்கப் படுத்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த பள்ளிகளிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நீங்கள் தேர்ந்தெடுப்பவர்களை விட நிறைய திறமைசாலிகள் உள்ளதால், யாரையும் ரோல் மாடலாக எடுக்க வேண்டாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்