தமிழ்நாடு

யாரையும் ரோல் மாடலாக ஏற்க வேண்டாம் - ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரை

யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்காதீர்கள் என மாணவர்களுக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பா​பு அறிவுரை வழங்கியுள்ளார்.

தந்தி டிவி

யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்காதீர்கள் என மாணவர்களுக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பா​பு அறிவுரை வழங்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி சார்பில் கிராமப்புற பள்ளி மாணவர்களை ஊக்கப் படுத்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த பள்ளிகளிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நீங்கள் தேர்ந்தெடுப்பவர்களை விட நிறைய திறமைசாலிகள் உள்ளதால், யாரையும் ரோல் மாடலாக எடுக்க வேண்டாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு