தமிழ்நாடு

சேலம் ரயில் நிலையத்தில் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு...

சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி
சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், முடிந்த வழக்குகள் குறித்தும் ரெயில்வே காவல் துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு, சேலம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்