தமிழ்நாடு

சேலம் ரயில் நிலையத்தில் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு...

சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி
சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், முடிந்த வழக்குகள் குறித்தும் ரெயில்வே காவல் துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு, சேலம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்