தமிழ்நாடு

சேலம் ரயில் நிலையத்தில் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு...

சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி
சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், முடிந்த வழக்குகள் குறித்தும் ரெயில்வே காவல் துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு, சேலம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ