தமிழ்நாடு

திருக்கார்த்திகை திருவிழா கோலாகலம் : தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளில் பவனி வந்த தேரை ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்