தமிழ்நாடு

திருக்கார்த்திகை திருவிழா கோலாகலம் : தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளில் பவனி வந்த தேரை ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்