தமிழ்நாடு

திருக்கார்த்திகை திருவிழா கோலாகலம் : தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளில் பவனி வந்த தேரை ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை