தமிழ்நாடு

விவேகானந்தர் படம் வரைந்த விவகாரம் - கோவை அரசு கல்லூரிக்கு பிரதமர் அலுவலகம் கடிதம்

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் காரல்மார்க்ஸ் பெரியார் அம்பேத்கர் உருவப்படம் வரைந்துள்ளனர்.

தந்தி டிவி

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் காரல்மார்க்ஸ் பெரியார் அம்பேத்கர் உருவப்படம் வரைந்துள்ளனர். இதனையடுத்து மாணவர் கணேஷ் , அந்த படங்களுக்கு அருகிலேயே விவேகானந்தர் உருவப்படத்தை வரைந்துள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாக குழு அவரிடம் விசாரணை நடத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு கணேஷ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு கோவை அரசு கலைக் கல்லூரிக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி