தமிழ்நாடு

சுவாமி மலை முருகன் கோயிலில் சஷ்டிவிழா

முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் சஷ்டி விழா நடைபெற்றது.

தந்தி டிவி
முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் சஷ்டி விழா நடைபெற்றது. இந்தக் கோவிலின் ஆதி கோவில், ஏரகரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சாமிநாத சாமி கோவிலில் உள்ள முருகருக்கு, சஷ்டியை ஒட்டி பால், தயிர் சந்தனம் உள்ளிட்ட நறுமண திரவியங்கள் மற்றும் பலவகை பழங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. ரோஜா, முல்லை, தாமரை உள்ளிட்ட 6 மலர்களாலும் அர்ச்சனை செய்யப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு மலர் அலங்காரத்துடன் முருகன் காட்சி அளித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்