தமிழ்நாடு

சஸ்பெண்டான IPS அதிகாரி எடுத்த அதிரடி முடிவு... RCB விவகாரத்தில் அதிரடி திருப்பம்

தந்தி டிவி

ஆர்.சி.பி.விவகாரம் - மத்திய அரசை அணுகிய IPS அதிகாரி/பெங்களூருவில் நடந்த ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்ட பலி விவகாரம் - இடைநீக்கம் செய்யப்பட்ட IPS அதிகாரி மத்திய அரசிடம் மேல்முறையீடு /இடைநீக்கம் செய்யப்பட்ட IPS அதிகாரி விகாஸ் குமார், தனது இடைநீக்கத்துக்கு எதிராக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தை அணுகியுள்ளார்

/விசாரணை முறைகேடாக நடைபெற்றதாகவும், தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விகாஸ் குமார் புகார் /தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து, மீண்டும் பதவியில் அமர்த்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விகாஸ் குமார் கோரிக்கை /மத்திய நிர்வாக தீர்ப்பாயம் விரைவில் விகாஸ் குமாரின் புகார் மனு மீது விரைவில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது/

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்